இந்தியா

தங்க விலை இன்று: 24 கேரட் தங்கம் ₹14,035 - தொடர்ந்து நான்காவது வாரமும் சரிவு

தங்க விலை இன்று: 24 கேரட் தங்கம் ₹14,035 - தொடர்ந்து நான்காவது வாரமும் சரிவு

இந்தியாவில் தங்க விலை தொடர்ந்து நான்காவது வாரமும் சரிந்து வருகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ₹14,035 ஆக விலை நிர்ணயம்.

தமிழக அரசின் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வெளியீடு

தமிழக அரசின் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வெளியீடு

தமிழர்களின் பொங்கல் பண்டிகையை, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சிறப்புப் பொங்கல் பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது....

இந்தியாவின் மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்தா?

இந்தியாவின் மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்தா?

இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் இயற்கை அரணாகக் கருதப்படும் ஆரவல்லி மலைத்தொடருக்கு தற்போது புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல்...

இண்டிகோவில் ஒரே நாளில் 300 விமானங்கள் ரத்து

இண்டிகோவில் ஒரே நாளில் 300 விமானங்கள் ரத்து

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் கடந்த சில நாட்களாகக் கடும் செயல்பாட்டுக் குழப்பத்தில் சிக்கியுள்ளது. ஒரே நாளில் 300...

2 வது திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை

2 வது திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை

முதல் திருமணத்தை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொள்வோருக்கு எதிராக, அசாம் மாநில அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது....

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள சேமிப்புக் கணக்குகள் குறித்து சில...

சினிமா திருட்டு கும்பலின் முக்கிய நபர் கைது

சினிமா திருட்டு கும்பலின் முக்கிய நபர் கைது

தெலுங்குத் திரையுலகிற்கு சுமார் ₹1000 கோடிக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும், திரைப்படத் திருட்டு இணையதளங்களான iBomma மற்றும் Bappam ஆகியவற்றின்...

டெல்லி குண்டுவெடிப்பு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு, 14 பேர் பலி

டெல்லி குண்டுவெடிப்பு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு, 14 பேர் பலி

மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) வசம் ஒப்படைத்து...

ஜியோ யூசர்ஸ்க்கு 35,000 மதிப்புள்ள ஜெமினி AI ப்ரோ ஃபிரீ

ஜியோ யூசர்ஸ்க்கு 35,000 மதிப்புள்ள ஜெமினி AI ப்ரோ ஃபிரீ

டெலிகாம் இண்டஸ்ட்ரில ஒரு பெரிய சர்ப்ரைஸ் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio)-வும், கூகுள் (Google)-ம் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் . இதனால,...

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் (மடிக்கணினி) வழங்கும் திட்டம், சுமார் ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பிரமாண்டமாக மீண்டும் தொடங்கப்பட உள்ளது....

SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்

SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் எளிமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல், ஒவ்வொரு வங்கி சேவைக்கும் தனித்தனியாக KYC...

ரேபிடோவில் புதிய மோசடி

ரேபிடோவில் புதிய மோசடி

பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வில், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய பெண் ஒருவரிடம், ரேபிடோ ஓட்டுநர் ஒருவர்...

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

தமிழகத்தையே உலுக்கியுள்ள அதிர்ச்சி சம்பவம், கோவை சித்ரா விமான நிலையத்தின் பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் முதலாமாண்டு கல்லூரி மாணவி (19) கூட்டுப்...

நவம்பர் 1 முதல் ஆதார் கார்டில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்

நவம்பர் 1 முதல் ஆதார் கார்டில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்குப் பெரும் வசதியை அளிக்கும் விதமாக, நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆதார் அப்டேட் விதிகளில் சில...

இருமல் மருந்தால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

இருமல் மருந்தால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நச்சுக் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...