ads

இந்தியாவிற்கு 135 கோடி வழங்கியது கூகுள், சுந்தர் பிச்சை

இந்தியாவிற்கு 135 கோடி வழங்கியது கூகுள், சுந்தர் பிச்சை

இந்தியாவிற்கு 135 கோடி வழங்கியது கூகுள், சுந்தர் பிச்சை

இன்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள செய்தியில் கொரோனா நிவாரணமாக 135 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது லை வேகமாக பரவி வருவதால், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மற்ற சேவைகளுக்கு கூகுள் மற்றும் கூகுளை சேர்ந்தவர்களால் இந்திய மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் குடும்பங்களையும் சமூகங்களையும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க தேவையான தகவல்களையும் ஆதரவையும் பெறுவதை உறுதிசெய்ய ஒரு நிறுவனமான நாம் இன்னும் என்ன செய்ய முடியும் என்று நாங்கள் எங்களையே கேட்டுக்கொள்கிறோம்.

இதனால்  நாங்கள் 135 கோடி ரூபாய், அமெரிக்கா மதிப்பில் சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரணமாக கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு 135 கோடி வழங்கியது கூகுள், சுந்தர் பிச்சை