
சிவகார்த்திகேயன் வோட்டு செல்லாது, வாக்குச்சாவடி அதிகாரி மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையர்
தமிழக முதண்மை தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாஹூ, சென்னையில் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

தமிழக முதண்மை தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாஹூ, சென்னையில் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

இரண்டு நாட்களுக்கு முன்னர், பிரியங்கா சதுர்வேதி, மதுராவில் உள்ள சில கட்சித் தொழிலாளர்கள் தன்னிடம் ஏப்ரல் 15 ம் தேதி, நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தவறாக...

முதன்முறையாக மனநல மருத்துவ நிறுவனதில் வசிப்பவர்கள் அங்கு அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் தங்கள் உரிமையானா வாக்கை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்....

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 38 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் 822...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைத்து வைத்து இருந்த பணத்தை பறிமுதல் செய்ய சென்ற பறக்கும் படையினரை தடுக்க முயன்ற அ.ம.மு.க கட்சியினரை அச்சுறுத்த போலீசார் வானை...

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தை அறிவித்த சில மணிநேரத்தில் தேர்தல் ரத்து செய்ததற்கான காரணத்தையும், விரிவான விளக்கத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது....

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி பாஜக அரசாங்கம் 2014 பொதுத் தேர்தலில் வாக்குறுதிக்கு மாறாக இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று...

முதல்வர் எடப்பாடி அவர்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் இருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்கிறார் என்று சலசலக்கப்படுகிறது. கட்சி வெற்றி அடைவதற்கான...

பாஜக தேசிய செயலாளர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் ஹெச். ராஜாவின் காரைக்குடியின் வீட்டின் முன்னால் மதுபானம் எதிர்ப்பு ஆர்பாட்டக்காரரும் சட்ட பட்டதாரியுமான...

தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதால் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய...

மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வே. நாராயணசாமி, பாரதிய ஜனதா கட்சி மையத்திலிருந்து மானியங்களையும், நிதிகளையும் பெறுவதில் தடைகள்...

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கட்சி மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் சினிமாவை விட அரசியலில் கவனம்...

160 நிறுவனங்களை சேர்ந்த துணை இராணுவப்படையினர் முக்கிய சாவடிகளில் நிறுத்தப்படுவர். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற...

மக்களால் தமிழகம் ஆளப்பட வேண்டும் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்று பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார்....

காவிரி நீர் விவகாரம் குறித்து விவாதித்த அவர் டெல்டா விவசாயிகள் பயிர்கள் பயிரிடுவதைப் பற்றி கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிளவுப்பட்ட இரட்டை இலையில்...