ads

மக்களின் தனிமையை போக்க தமிழ் ராக்கர்ஸ் புதிய தமிழ் படங்களை லீக் செய்துள்ளது

மக்களின் தனிமையை போக்க தமிழ் ராக்கர்ஸ் புதிய தமிழ் படங்களை லீக் செய்துள்ளது

மக்களின் தனிமையை போக்க தமிழ் ராக்கர்ஸ் புதிய தமிழ் படங்களை லீக் செய்துள்ளது

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதால் சில நாடுகள், நாடு தழுவிய 144 தடையை அமல்படுத்தியுள்ளது. அன்றாட வாழ்க்கையை நோக்கி சென்ற மக்களுக்கு இந்த 144 தடையால் வீட்டிலே இருப்பது ஆரம்பத்தில் கடுமையாக இருந்ததாகவும் பின் குடும்பத்துடன் சகஜ நிலையில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். 

சூழ்நிலை இப்படி இருக்க, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பல புதிய படங்களை இவர்களின் தனிமையை போக்க ரிலீஸ் செய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் ஆன தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் புதிய ஆங்கில படங்களை உயர் தர எச்டி ப்ரிண்டில் வெளியீட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பதிவிடும் மக்கள், தொலைக்காட்சியில் போட்ட திரை படத்தை திரும்ப திரும்ப போட்டு சலுப்பு தட்டும் இந்த சூழ்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் வெளியிடும் புதிய படத்தினால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக பதிவிட்டுள்ளார்கள். 

தமிழ் ராக்கர்ஸ் தினமும் குறைந்தது ஐந்து முதல் ஆறு படங்களை வெளியிடுகிறார்கள். யாரும் இயங்காத இந்த நிலையில், இவர்களுக்கு எப்படி படங்கள் கிடைக்கிறது என்று ஒரு குழப்பம் சம்பந்தப்பட்ட பட குழுவிற்கும் மற்றும் அனைவருக்கும் இருக்கிறது.

தமிழ் ராக்கர்ஸ் கசியவிட்ட புதிய படங்களின் விவரங்கள் வலயம் 2020 தெலுங்கு, ஜவானி ஜானேமன் 2020 ஹிந்தி,  ஜிப்ஸி 2020 தமிழ், எட்டுத்திக்கும் பற 2020 தமிழ், பாரம் 2020 தமிழ், நாடோடிகள் 2 2020 தமிழ்.

மக்களின் தனிமையை போக்க தமிழ் ராக்கர்ஸ் புதிய தமிழ் படங்களை லீக் செய்துள்ளது