ads

Sri Lanka Explosions: இலங்கை குண்டுவெடிப்பு பலி 207ஆக உயர்வு

Sri Lanka Explosions: இலங்கை குண்டுவெடிப்பு பலி 207ஆக உயர்வு

Sri Lanka Explosions: இலங்கை குண்டுவெடிப்பு பலி 207ஆக உயர்வு

இன்று காலை 8.45 மணிக்கு இலங்கையில் கொழும்பு மற்றும் இரு பகுதிகளில் நடந்த 8 தொடர் குண்டு வெடிப்பில் 207 கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறைந்தது 450 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குண்டு வெடிப்பு நடந்தபோது சிலர் சம்பவ இடத்திலே இறந்துள்ளனர் மற்றும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசு பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், பொதுமக்கள் குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்களை கண்டறிய தேவையான ஒத்துழைப்பை தருமாறு இலங்கை அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரை எட்டு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எந்த ஒரு இயக்கமும் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பு ஏற்காதலால், மக்கள் இன்னும் பதட்டத்துடன் இருக்கின்றனர். மேலும் தேவை இல்லாத வதந்திகளை மக்களிடம் பரவாமல் இருக்கவும், பதட்டம் இல்லாமல் இருக்க நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களை இலங்கை அரசு மதியம் முதல் முடிகியுள்ளது.

Sri Lanka Explosions: இலங்கை குண்டுவெடிப்பு பலி 207ஆக உயர்வு

Sri Lanka Explosions: இலங்கை குண்டுவெடிப்பு பலி 207ஆக உயர்வு

Sri Lanka Explosions: இலங்கை குண்டுவெடிப்பு பலி 207ஆக உயர்வு

Sri Lanka Explosions: இலங்கை குண்டுவெடிப்பு பலி 207ஆக உயர்வு

Sri Lanka Explosions: இலங்கை குண்டுவெடிப்பு பலி 207ஆக உயர்வு