ads

அமமுக கட்சியின் பொது செயலாளராக பதவியேற்றார் டிடிவி தினகரன்

அமமுக கட்சி செயலாளரானார் டிடிவி தினகரன்

அமமுக கட்சி செயலாளரானார் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளளராக இருந்த டி.டி.வி. தினகரன் கட்சி பெரும் மக்களின் ஆதரவுடன் போதுசெயலராக பதவி உயர்வு பெற்றார். கே.கே நகரில் நடந்த கட்சியின்  பொது கூட்டத்தில் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்து அனைவரது ஆதரவை பெற்று தினகரன் பொறுபெற்றார். மேலும் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க்ப்பபடுவர் என்று அறிவிக்கப்பட்டது.

டி.டி.வி. தினகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்களால் அமமுக கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கூட்டத்தில், கட்சியின் துணை செயலாளர், தினகரன் அதிகாரப்பூர்வமாக செயலாளராக பதவி ஏற்றார் என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி அறிவித்தார். 

மேலும் பரிசுபெட்டி சின்னத்தில் கலம் காணும் டி.டி.வி. தினகரன் விரைவில் கட்சியை பதிவு செய்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தன பலத்தை காண்பிப்பார் என்று கட்சியினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில், அதிமுக மற்றும் அமமுகவிற்கும் இடையில் நடக்கும் இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையின் கீழ் உள்ளது.

அமமுக கட்சியின் பொது செயலாளராக பதவியேற்றார் டிடிவி தினகரன்