ads

தமிழகம் தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது: ஸ்டாலின்

ஸ்டாலின் திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தின்போது

ஸ்டாலின் திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தின்போது

வாக்காளர் பட்டியல் பெறுவதற்கு  தாமதம் ஆகும் காரத்தினால்  உள்ளூர் தேர்தல்கள் நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு  நிலைப்பாடு எடுத்துள்ளது. மு.க ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் அமைச்சர்  எஸ்.பீ.வேலுமணி  நேரடியாக உள்ளூர் அமைப்புகளை கட்டுப்படுத்தி தேர்தலை  தமதப்படுத்திக்கிறார்   என்று குற்றம் சாட்டினார். ஒப்பந்தங்கள் மூலம் வேலையை முடிக்க  பணத்தினை பெறுவதே முதன்மையான குறிக்கோள் என்று ஸ்டாலின் விமர்சித்தார். மக்கள் பிரதிநிதிகளின்  பிரசன்னம் இல்லாமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாது,

மேலும் சிறப்பு அதிகாரிகளால் அவா இல்லாமல்  மக்களுடைய பணிகளை  நிறைவேற்ற முடியாது. மாநில அரசும் மாநில தேர்தல் ஆணையமும் கோரிக்கை பதிவு செய்துள்ளனர். உள்ளூர்  தேர்தலைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததோடு, அதன் மூலம் ஜனநாயகம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டது என்றும் ஸ்டாலின் கூறினார். அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்  தேர்தல் ஆணையம் நமக்கு  தேவைப்படுகிறதா என்று கேள்வி எழும்பியுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு  செயல்படுவது ஒரு அவமானம் "என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் ஸ்டாலின், திமுக வரும் தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் பெரும்பான்மையை காட்டி வெற்றிபெரும் என்பது உறுதி என்று கூறியுள்ளார். இது பலரையும் தூண்டியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று கூறிய ஸ்டாலின் சபாநாயகர் மீது என் நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்க வேண்டும் மற்றும் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மக்களவை தேர்தலில் மெகாகூட்டணிகளை அமைத்திருக்கும் பெரும் காட்சிகள், சட்டசபை தேர்தலை எப்படி மேற்கொள்ள போகிறது என்று பொ ருத்திருந்து பார்க்கவேண்டும்.

தமிழகம் தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது: ஸ்டாலின்