ads

மோடி ஒரு தலைமை விளம்பர அமைச்சர், பிரியங்கா காந்தி கருத்து

பிரியங்கா காந்தி கருத்து

பிரியங்கா காந்தி கருத்து

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு பிரியங்கா காந்தியின் பதிலடி ஒரு கூர்மையான பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளன, தோல்வியின் பயம் காங்கிரஸைப் பின்தொடர்ந்து விட்டது என்பது பிரியங்கா காந்தியின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன என்ற கருத்துக்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார்.

எங்கள் "பிரதான் பிரசாரர் மந்திரி" (தலைமை விளம்பர மந்திரி) வரவேற்கப்படுவதற்கு சாலைகள் சுத்தம் செய்வதற்கு டாங்கர்களில் இருந்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். பண்டல்கண்டில் வாழும் ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகள், பயிர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் வறட்சியை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இது நடந்திருக்குறது" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறினார்.

ஒரு ட்வீட்டில் யோகி கூறியதாவது: "காங்கிரஸ் பொய்யான ஒரு தொழிற்சாலை. உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியபின் கூட, இந்த காங்கிரஸ் வழிகளைக் கையாளுவதில்லை". காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் தீர்ப்பு தொடர்பாக "சவுக்கிதார் நரேந்திர மோடி சோர் ஹெயின்" (காவலாளி மோடி திருடரா?) என்ற தனது அறிக்கையில் திங்களன்று கூறியதை குறிக்கிறார்.

மோடி ஒரு தலைமை விளம்பர அமைச்சர், பிரியங்கா காந்தி கருத்து