ads

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செங்கோட்டையன்

கொரோனா உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். 

அமைச்சர் தெரிவித்தது, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலை - கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதி முடிவு அறிவிக்கப்படும். மேலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசு இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலு அமைச்சர் கூறுகையில், அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் மற்றும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்