ads

கொரோனா: கேரளா மக்களை அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா விமானம் இன்று அழைத்துவருகிறது

கொரோனா: கேரளா

கொரோனா: கேரளா

கொரோனா கேரளா: அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று இரவு 9:40 மணிக்கு கேரளாவை சேர்ந்த 179 நபர்களை கொச்சின் சர்வதேச விமான நிலையத்தை  அழைத்து வர இருக்கிறது.

இந்த விமானத்தில் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 73 பேரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த 25 பேரும், மலப்புரத்தைச் சேர்ந்த 23 பேரும், ஆலப்புழாவைச் சேர்ந்த 15 பேரும், பாலக்காட்டில் இருந்து 13 பேரும், கோட்டயத்தில் இருந்து 13 பேரும், பதனம்திட்டாவைச் சேர்ந்தவர்களும் 8 பேர் உள்ளனர்.

அவர்கள் விமான நிலையத்திலிருந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தனிமைப்படுத்தல் வசதி அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தலாம்.

இவர்கள் அனைவர்க்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் சிறப்பு வழியில் ஆம்புலன்சில் அங்கிருந்து அவர்கள் அலுவா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

கொரோனா: கேரளா மக்களை அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா விமானம் இன்று அழைத்துவருகிறது

இந்திய துணைத் தூதரக அதிகாரிகள்

கொரோனா: கேரளா மக்களை அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா விமானம் இன்று அழைத்துவருகிறது