ads

ஜாமினில் வெளியே வந்தார் காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 105 நாட்களாக திகார் சிறையில், காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் இன்று ஜாமினில் வெளியே வந்தார். 

காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். சிதம்பரம் அவர்கள் இன்று ஜாமினில் வரவுள்ளார் என்ற தகவுள்கள் கசிந்தவுடன், காங்கிரஸ் பிரமுகர்கள் சந்தோஷமடைந்தனர்.

2007 ஆண்டு நடைபெற்ற அன்னிய முதலீட்டில் நடந்த முறைகேட்டில் சிதம்பரத்தை ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு, இன்று ஜாமினில் வெளியே வந்தார் சிதம்பரம்.

ஜாமினில் வெளியே வந்தார் காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்