ads

விலையில்லாவிருந்தகம்: அரசாங்கத்தால் முடியாததை விஜய் ரசிகர்கள் சாதித்து உள்ளனர்

Vijay Fans offers Free Food to Public

Vijay Fans offers Free Food to Public

தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் இளைய தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை புதிய வகையுலும், மக்களுக்கு பயன்படும் வகையிலும் இருப்பதற்காக விஜய் ரசிகர்கள், விலையில்லாவிருந்தகம் ஆரம்பித்துள்ளனர். 

இந்த விலையில்லா விருந்தகம் ஒரு நகரில் நடக்கப்படவில்லை, தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் இது விஜயின் பிறந்தநாள் முதல் செயல்பாட்டில் உள்ளது. விஜயின் ரசிகர்கள், மக்கள் யாரும் உணவில்லாமல் இருக்க கூடாது என்பதை மையமாக வைத்து, தினமும் 109 நபருக்கு இலவசமாக உணவை பரிமாறுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சண்டை என பரப்பி சூடு காணும் ஒரு சிலருக்கு, விஜய் ரசிகர்கள் செய்யும் இந்த செயல் மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இவ்வாறு செய்வதை திரை உலகில் உள்ளவர்களும், அனைத்து மக்களும் பாராட்டிவருகின்றனர்.

முக்கிய விசியம் ஒன்று, நடிகர் விஜய் அவர்கள் இதற்காக எந்த ஒரு நிதி உதவியையும் செய்யவில்லை அதைபோல் ரசிகர்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில், ஏன் வசதி படைத்த அரசியல் கட்சிகள் இதுபோன்ற செயல்களை செய்ய முன்வரவில்லை.

இந்த விலையில்லாவிருந்தகம் தொடங்கி தேதி ஜூன் 22nd 2019, விஜய் அவர்களின் பிறந்தநாள் முதல். இதுபோன்று செயல்படும் ரசிகர்கள் மக்கள் நலனில் ஈடுபடுவது அடுத்த தலைமுரைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

விலையில்லாவிருந்தகம்: அரசாங்கத்தால் முடியாததை விஜய் ரசிகர்கள் சாதித்து உள்ளனர்

விலையில்லாவிருந்தகம்: அரசாங்கத்தால் முடியாததை விஜய் ரசிகர்கள் சாதித்து உள்ளனர்

விலையில்லாவிருந்தகம்: அரசாங்கத்தால் முடியாததை விஜய் ரசிகர்கள் சாதித்து உள்ளனர்

விலையில்லாவிருந்தகம்: அரசாங்கத்தால் முடியாததை விஜய் ரசிகர்கள் சாதித்து உள்ளனர்

விலையில்லாவிருந்தகம்: அரசாங்கத்தால் முடியாததை விஜய் ரசிகர்கள் சாதித்து உள்ளனர்