Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

எதிர் கட்சிகளுடனான சந்திப்பை மேற்கொள்ள ராகுல் காந்தி - சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராகுல் காந்தி - சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மே 21  நடத்த வேண்டும் என்று உரையாடினர். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு ஆதரவாக பொதுமக்கள் பேரணிகளில் கலந்துகொள்வதற்கு முன ராகுல் காந்தியை சந்தித்தார் ஆந்திர முதல்வர். தெலுங்கு தேசம் கட்சி  தலைவர் வாக்காளர்-சரிபார்க்கப்பட்ட  தணிக்கை விவகாரம், ஆந்திர சட்டசபை தேர்தல் முன்னேற்றங்களைத் தவிர சமீபத்தில் நடைபெற்ற ஐந்து கட்ட வாக்குப்பதிவுகளில் வாக்கு சதவீதம் பற்றி விவாதிக்கப்படும் என்று  நம்பப்படுகிறது.

மே 21-ல் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை  நாய்டுவும் காந்தியும் அழைக்க உள்ளனர். பின்னர் தேர்தல் கருத்துகளை பற்றியும் விவாதிக்க உள்ளனர். மொத்தம் 7 கட்ட தேர்தலில் 5 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் மே 23ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது. ஆந்திர முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமானா மம்தா பானர்ஜியை சந்தித்து, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை  பேரணிகளில் தனது பங்கை கொள்ளாமல் சந்திப்பை மேற்கொள்ளவார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு வாக்காளர்-சரிபார்க்கப்பட்ட  தணிக்கை  பயன்படுத்தி  மின்னணு வாக்கு இயந்திரம் 50 சதவீதம் சரிபார்ப்புகளை செய்யவேண்டும் என்ற தீர்ப்பில் மறுஆய்வு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் கலந்து கொள்ள ஆந்திர பிரதேச முதல்வர் டெல்லி வந்தடைந்தார். உச்சநீதிமன்றம் மனுவை நிராகரித்தது, அதன் பின் அவர்கள் மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை சந்தித்தனர்.

எதிர் கட்சிகளுடனான சந்திப்பை மேற்கொள்ள ராகுல் காந்தி - சந்திரபாபு நாயுடு சந்திப்பு