Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஒடிசா மாநில பேரிடர் சீரமைப்பிற்காக ரூபாய் 17,000 கோடி நீதி உதவி வேண்டி நவீன் பட்நாயக் கோரிக்கை

நவீன் பட்நாயக் பிரதமர் சந்திப்பின் போது

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசிடம் பேரழிவு மீட்புக்காக  நீண்ட கால உதவியாக ரூபாய் 17 ஆயிரம் கோடி கோரியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வான்வெளி ஆய்வு மூலம் புயலினால்  சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு  நிலைமையை மீளாய்வு செய்தார். பிரதமரின் சந்திப்பின் போது முதல்வர் நவீன் பட்நாயக் நீதி உதவிக்காக கோரிக்கையை வைத்தார். 

புயலினால் ஆன சேதத்தை ஒடிசா மாநில அரசாங்கம் எடுத்துகாண்பித்தது.  ஒடிசாவில் ஒரு பேரழிவு எதிர்ப்பு சக்தி உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு 10,000 கோடி ரூபாய் உதவி தேவை என்று நவீன் கோரியுள்ளார்.

ஐந்து லட்சம் கூச்ச சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ரூ. 7000 கோடி தேவைப்படுகிறது.  மறுசீரமைப்பு திட்டத்திற்கான மத்திய மற்றும் மாநில அரசின்  பங்களிப்பு  முறையே 90 மற்றும் 10 சதவீதமாக இருக்க வேண்டும்.  கடலோர ஒடிசாவின் பகுதிகளில்  பேரழிவு தடுக்கும் தொலைதொடர்பு உள்கட்டமைப்பை மையம் உருவாக்க வேண்டும் என்று முதல்வர்  முன்மொழிந்தார்.

ஒவ்வொரு வருடமும் ஒடிசாவின் இயற்கைப் பேரழிவுகள் சீரமைக்க பொருளாதாரம் சேதாரம் ஏற்பட்டுள்ளன என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் கூறுகையில், அரசு எதிர்கொள்ளும் மிகப் பெரிய தொகையை, மறுசீரமைப்பு பணிக்காக ஒதுக்கப்படுகிறது என்றார். ஒடிசாவின் வளர்ச்சி வேகமாக உள்ளபோதிலும் இயற்கையின் பேரழிவினால் பிரதமரின் கவனம் மாநிலம் நோக்கி ஈர்த்துள்ளது மற்றும் பொருளாதார ரீதியாக உதவி பெறும் கட்டத்திலும் மாநிலம் உள்ளது. ஒடிசா மாநிலம் வருட வருடம் இயற்கை சீற்றத்தை ஏதிர்கொள்கிறது.

உலக அளவில் இயற்கை பேரிடர் மூலம் ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை காரணத்தால் உயிர் சேதம் மிகவும் குறைவாக உள்ளது. உலக அளவில் ஒடிசா மாநிலம் பேராடர்களை சமாளிக்கும் அளவிற்கு வளரும் என்று முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் பிரதமர் பார்வையிட்டப்பின்னர் இடைக்கால உதவியாக 1000 கோடி ரூபாய் கொடுப்பதற்கு சமதித்துள்ளார்.

ஒடிசா மாநில பேரிடர் சீரமைப்பிற்காக ரூபாய் 17,000 கோடி நீதி உதவி வேண்டி நவீன் பட்நாயக் கோரிக்கை