Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

பாணி புயல் காரணமாக பட்குரா தேர்தலை ஒத்திவைக்க ஒடிஷா முதல்வர் கோரிக்கை

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்

பாணி புயலால் கடலோர மாவட்டங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் மே 19 அன்று நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நடத்தாமல் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஒடிஷா முதல்வர் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார். 

தலைமை தேர்தல் ஆணையரிடம் முதல்வர் நவீன் பட்நாயக் அளித்த கோரிக்கை மனுவில், திட்டமிடப்பட்ட புயல் புரி, ஜகத்சிங்ப்பூர், கேந்திரபர ஜெய்ப்பூர், பாட்ரக் மற்றும் பாலசூர் மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்நேரத்தில் அரசாங்கத்தின் மிக முக்கியமான முன்னுரிமை மதிப்புமிக்க உயிர்களை காப்பாற்றுவது என்று இந்தியா தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளும் என்று நவீன் கூறினார். பாணி புயலால் பட்குரா தொகுதியின் தேர்தல் தேதியை ஒத்திவைப்பதின் மூலம் மக்களின் நல்லிணக்கத்திற்காகவும், விலைமதிப்பற்ற வாழ்க்கையையும், மதிப்புமிக்க உடைமைகளையும்  அரசாங்கம் காக்க இயலும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தார். 

அரசியல் வட்டாரங்களில் தேர்தல் தொகுதியிலிருந்து பிஜாய் மஹாபத்ரா சட்டசபை விட்டு வெளியே தக்க வைப்பதற்காக தேர்தல் ஒத்திவைப்பு பற்றி கோரியுள்ளார் என்று முனுமுணகின்றனர்

  

பி.ஜ.த சார்பாக களமிறங்கிய பிரகாஷ் அகர்வாலா மறைவுக்கு பிறகு பட்குரா தேர்தல் சில காலம் ஒத்திவைக்கப்பட்டது. அசல் கால அட்டவணையின்படி ஏப்ரல் 29 ம் தேதி நான்காவது கட்டமாக தேர்தல் நடைபெறவேண்டியது. பேரழிவுத் தயார்நிலை, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு ஆகிய அனைத்தும் சமூக அடிப்படையிலானவை மேலும்  அரசியல் ரீதியாக பரந்த சூழ்நிலை நிலவுகிறது என்று நவீன் கூறினார்.

மேலும் பேரழிவுத் தடுப்பு முன்னேற்ப்பாட்டில் , ஆள் திறன், உபகரணங்கள், உணவுப் பொருட்கள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்படவுள்ளது. பெரும் சமுதாய அணிதிரட்டுதல் மூலம், பேரழிவை எதிர்கொள்ள முடியும் என்று நவீன் கூறினார்.மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பேரழிவு மேலாண்மை தொடர்பாக நடத்தை விதிகளை அகற்ற கோரி தலைமை அதிகாரியிடம் வினவினார்.மக்களின் மனதில்  பாதுகாப்பதற்கான நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அடுத்த 72 நேரங்களில் நில நடுக்கம் மற்றும் புயல் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அவசர முடிவை இரண்டு விஷயங்களிலும் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

தேர்தல் கமிஷனுக்கு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு, பட்ரூராவில் தேர்தல்களை நடத்தக்கூடாது என்ற சதித்திட்டத்தின் பாகமாக இருப்பதாக மொகபத்ரா கூறினார். 

பாணி புயல் காரணமாக பட்குரா தேர்தலை ஒத்திவைக்க ஒடிஷா முதல்வர் கோரிக்கை